மடிக்கணனிகளை வாங்குவதற்காக பெண்ணையும் குழந்தையையும் கடத்திச் சென்ற நபர்- மெல்பனில் சம்பவம்

image (2).jpg

Credit: Facebook: Stud Park Shopping Centre. Victoria Police

மெல்பன் தென்கிழக்கில் உள்ள ஒரு shopping centre வாகன தரிப்பிடத்திலிருந்து ஒரு பெண்ணையும் அவரது கைக்குழந்தையையும் கத்தி முனையில் கடத்திச் சென்ற நபர் ஒருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். குறித்த பெண்ணும் குழந்தையும் உயிராபத்து எதுவுமின்றி பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டிருந்தனர்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share